‘எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குதல்’ உரையாடல். ‘இந்தியாவில் பன்மைத்துவம் மற்றும் சுவிசேஷம்’ போன்றவை இதன் கருப்பொருள்.
செப்டம்பர்17ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராயர் அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ஜேசுட் அறிஞர்- பாதிரியார் டாக்டர் மைக்கேல் அமலாதாஸின் சொற்பொழிவு நடைபெறும். அமர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது.
விருந்தினர்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு – எப்.ஏ. நாதன் – 9840231914 / ஆக்சிலியா – 9840247636
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…