கத்தோலிக்க வல்லுநர்கள் ஜேசுட் அறிஞரின் விரிவுரையை செப்டம்பர் 17ல் நடத்த ஏற்பாடு.

கிறிஸ்ட் ஃபோகஸ் மற்றும் கத்தோலிக்க வல்லுநர்களின் அமைப்பு, சாந்தோம், கச்சேரி சாலை, பாஸ்டோரல் சென்டரில் தொடர் விரிவுரைகளை நடத்துகிறது.

‘எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குதல்’ உரையாடல். ‘இந்தியாவில் பன்மைத்துவம் மற்றும் சுவிசேஷம்’ போன்றவை இதன் கருப்பொருள்.

செப்டம்பர்17ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராயர் அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ஜேசுட் அறிஞர்- பாதிரியார் டாக்டர் மைக்கேல் அமலாதாஸின் சொற்பொழிவு நடைபெறும். அமர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது.

விருந்தினர்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு – எப்.ஏ. நாதன் – 9840231914 / ஆக்சிலியா – 9840247636

 

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

6 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago