நாதஸ்வரம் வித்வான் காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா: இன்று செவ்வாய்க்கிழமை நிகழ்வுகள்

நாதஸ்வரம் வித்வான் காருகுறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா மயிலாப்பூரில் இரண்டு நிகழ்ச்சிகளில் கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 25 இன்று, இடம்: ராக சுதா ஹால், லஸ்.
சிறந்த நாகஸ்வரம் கலைஞர்களின் கச்சேரிகள் – காலை 9, 11, மாலை 3 மற்றும் மாலை 6 மணிக்கு. நாள் முழுவதும் நடைபெறும்

இன்று மாலை 5 மணிக்கு வித்வானின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் சிறப்பு அஞ்சல் அட்டையை மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிடுகிறார்.

நாளை ஏப்ரல் 26 அன்று மாலை, மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் காருகுறிச்சி அருணாசலம் பற்றிய தமிழ் கட்டுரை நூல் வெளியீடு. மேலும் மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் கச்சேரி நடக்கிறது. நிகழ்ச்சி தொகுப்பு பரிவதினி ட்ரஸ்ட்.

நிகழ்வுகள் / கச்சேரிகளை நேரடியாக இணைய வழியாக காணலாம்
முகவரி: https://www.youtube.com/watch?v=6D0N3vU9z84

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago