பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின் காரணமாக பேராலயங்களில் காலை நேரத்தில் நடத்தவிருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நடத்துகின்றனர்.

சாந்தோம் பேராலயத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்தில் பூசைகள் நடக்கவுள்ளது. மேலும் தமிழில் பூசைகள் இரவு 11.30மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக தமிழ் பூசைகளில் கலந்து கொள்வதற்காக நகரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த வருடம் உள்ளூரில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டும் கலந்து கொள்ள அவர்களுக்கு பேராலய நிர்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது. எனவே இன்று இரவு நடக்கவிருக்கும் தமிழ் பூசையில் டோக்கன் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாளை பெரும்பாலான பேராலயங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் மற்றும் ஆங்கில பூசைகள் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

7 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

1 week ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

1 week ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

1 week ago