பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின் காரணமாக பேராலயங்களில் காலை நேரத்தில் நடத்தவிருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நடத்துகின்றனர்.

சாந்தோம் பேராலயத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்தில் பூசைகள் நடக்கவுள்ளது. மேலும் தமிழில் பூசைகள் இரவு 11.30மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக தமிழ் பூசைகளில் கலந்து கொள்வதற்காக நகரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த வருடம் உள்ளூரில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டும் கலந்து கொள்ள அவர்களுக்கு பேராலய நிர்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது. எனவே இன்று இரவு நடக்கவிருக்கும் தமிழ் பூசையில் டோக்கன் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாளை பெரும்பாலான பேராலயங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் மற்றும் ஆங்கில பூசைகள் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி திருவிழா. ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது

மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா ஜூன் 1 ஆம் தேதி…

8 hours ago

‘கழிவுகளை சிறப்பான ஒன்றாக உருவாக்குவது எப்படி’ பயிலரங்கம். மே 24.

FICCI FLO இன் ஆதரவுடன் EcoKonnectors Trust மற்றும் Munnetram Trust ஆகியவை திறன் மேம்பாட்டின் மூலம் சுய உதவிக்குழு…

1 day ago

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

2 days ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

2 days ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

2 days ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

3 days ago