பேராலயங்களில் கிறிஸ்துமஸ் முதல் நாள் நடைபெறும் இரவு நேர பூசைகளின் நேரங்கள் மாற்றம்.

கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின் காரணமாக பேராலயங்களில் காலை நேரத்தில் நடத்தவிருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நடத்துகின்றனர்.

சாந்தோம் பேராலயத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்தில் பூசைகள் நடக்கவுள்ளது. மேலும் தமிழில் பூசைகள் இரவு 11.30மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக தமிழ் பூசைகளில் கலந்து கொள்வதற்காக நகரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த வருடம் உள்ளூரில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டும் கலந்து கொள்ள அவர்களுக்கு பேராலய நிர்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது. எனவே இன்று இரவு நடக்கவிருக்கும் தமிழ் பூசையில் டோக்கன் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாளை பெரும்பாலான பேராலயங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் மற்றும் ஆங்கில பூசைகள் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

1 week ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago