ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை இந்த வாரம் மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு பணம் செலுத்துவோருக்கு அவர்களுக்கு தேவையான கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை, டயட் டெஸ்ட், பிசியோதெரபி சிகிச்சைகள், வீட்டிற்கே வந்து குறிப்பிட்ட நாட்களில் பரிசோதனை செய்கின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் தேவை இருந்தால் அனுப்புவது, முக்கியமான மருந்துகளை வீடிற்கு அனுப்புவது போன்ற சேவைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு செய்து தருகின்றனர்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…