நேற்று இரவு மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பூசைகள் நடந்தது. எப்போதும் கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு நடைபெறும் பூசைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று இரவு நடந்த பூசைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், பலூன் கடைகள் போன்ற கடைகள் இல்லை. மற்ற பகுதிகளில் இருந்து இங்கு வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாந்தோமில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் ஆங்கிலத்திலும் 11.30 க்கு தமிழிலும் பூசைகள் நடைபெற்றது. அதேபோல் வேறு பகுதிகளில் நடைபெற்ற பூசைகளுக்கு மக்கள் சிலர் வந்திருந்தனர். வழக்கம் போல குடில் மற்றும் மற்ற அலங்காரங்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…