இவை அனைத்திற்கும் காரணம் சென்னை மெட்ரோ, சென்னை மெட்ரோ பணியின் காரணமாக, லஸ்ஸில் இரண்டு பெரிய நிலத்திற்கு அடியில் ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த வாரம், காமதேனு திருமண மண்டபத்திற்கு எதிரே, ஹோட்டல் சுக நிவாஸ் / ரெக்ஸ் பேஷன் ஸ்டோருக்கு அருகில் உள்ள இரட்டை பேருந்து நிறுத்தங்களை, தொழிலாளர்கள் அகற்றினர்.
தலைமுறை தலைமுறையாக பலருக்கு இன்றியமையாத பேருந்து நிறுத்தமாக இது இருந்து வருகிறது. ஷேர் டாக்சிகள் / வேன்களும் மக்களை ஏற்றிச் செல்ல ஆரம்பித்தவுடன், சிலர் கே கே நகருக்கு வெறும் ரூ.40க்கு அழைத்துச் சென்றனர், நிறுத்தங்களும் இந்த வேன்களின் மையமாக மாறியது.
இன்று நவசக்தி விநாயகர் கோவில் இருக்கும் பகுதியில் முதலில் கோடா கடி (குதிரை வண்டி) நின்று பின்னர் டாக்ஸி ஸ்டாண்ட் இருந்த காலத்தை மயிலாப்பூர்வாசிகள் நினைவு கூர்கின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் பிரசாந்த் பாலா, எனக்கு மிகவும் பிடித்த இடம், எனது பள்ளி நாட்களில் நான் இங்கு பஸ்ஸில் சென்றேன். என்று தனது நினைவுகளை கூறுகிறார்.
செய்தி, புகைப்படம்; பாஸ்கர் சேஷாத்ரி.
<< லஸ்ஸிலிருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய உங்கள் நினைவுகளைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.>>
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…