லஸ் வட்டத்தின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளும், கச்சேரி சாலையில் ஒன்றும், ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலை ஒட்டிய மற்றொன்றும் தடை செய்யப்பட்டுள்ளன.
லஸ் சர்ச் சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பின் வடக்குப் பகுதியில், விவேக் கடைக்கு எதிரே உள்ள பரந்து விரிந்த நிலம் தற்போது தரிசாகக் கிடக்கிறது, இந்த ப்ளாட்டில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு வெற்று இடமாக காட்சியளிக்கிறது. (புகைப்படம் கீழே)
இது பரபரப்பான சந்திப்பு மற்றும் திட்டமும் சவாலானது என்பதால், பூமிக்கு அடியில் இரண்டு ரயில் பாதைகளுக்க்கான இரட்டை ரயில் நிலையங்களின் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…