சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக லஸ்ஸில் உள்ள பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கிருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

லஸ்ஸில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

லஸ் வட்டத்தின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளும், கச்சேரி சாலையில் ஒன்றும், ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலை ஒட்டிய மற்றொன்றும் தடை செய்யப்பட்டுள்ளன.

லஸ் சர்ச் சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பின் வடக்குப் பகுதியில், விவேக் கடைக்கு எதிரே உள்ள பரந்து விரிந்த நிலம் தற்போது தரிசாகக் கிடக்கிறது, இந்த ப்ளாட்டில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு வெற்று இடமாக காட்சியளிக்கிறது. (புகைப்படம் கீழே)

இது லஸ் மெட்ரோ நிலையத்தின் முக்கிய பணி மண்டலமாக இருக்கும். இங்கு கடந்த வாரம் பூமி பூஜை நடந்தது.

இது பரபரப்பான சந்திப்பு மற்றும் திட்டமும் சவாலானது என்பதால், பூமிக்கு அடியில் இரண்டு ரயில் பாதைகளுக்க்கான இரட்டை ரயில் நிலையங்களின் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

5 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago