மெட்ரோ ரயில் பணியால் மூடப்பட்ட சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்.

ஆர்.ஏ.புரத்திலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு மைதானத்தின் பெரும்பகுதியை மெட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது. இங்கு சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் முகப்பில் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் தற்போது அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்னும் பணிகள் துரிதமாக செயல்பாட்டுக்கு வரும் போது மேலும் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரிக்கும். இந்த மெட்ரோ வழித்தடம் வடசென்னையில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் வேலைகளுக்கு சுரங்கம் தோண்டும் பணி மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் தொடுதிரை வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை…

17 hours ago

அனைத்து ஆத்மாக்கள் தினத்தன்று குயிபிள் தீவு கல்லறையில் உள்ள கல்லறைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

அனைத்து ஆத்மாக்கள் தினமாகக் கருதப்படும் நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ. புரத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள குயிபிள்…

17 hours ago

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago