நேற்றிரவு முதல், மயிலாப்பூர் – மந்தைவெளி – அபிராமபுரம் பகுதிகளில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘தற்காலிக பேருந்து நிறுத்தங்களிலும்’ இப்போது நிறுத்தங்கள் மற்றும் பேருந்து வழித்தட எண்களை பட்டியலிடும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது..
ஆனால், கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிக பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
லஸ் சர்ச் சாலையின் மேற்கு மூலையில், கற்பகாம்பாள் நகர் போன்ற இடங்களில், பயணிகளுக்கு அவென்யூவில் உள்ள மரங்களால் கொஞ்சம் நிழல் கிடைக்கிறது.
ஆனால் ஸ்ரீனிவாசா அவென்யூவின் கிழக்கு முனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் மக்கள் பேருந்துகளுக்காக வெயிலில் நிற்கிறார்கள் அல்லது உள்ளூர் கடைகளின் வாசலில் உள்ள நிழலில் நிற்கிறார்கள்.
மயிலாப்பூர் டைம்ஸிலிருந்து ‘புதிதாக மாற்றப்பட்ட பேருந்து வழித்தட வரைபடங்கள்’ மற்றும் புதிய பேருந்து நிறுத்தங்கள் போன்ற விவரங்களை வேண்டி எம்டிசிக்கு அனுப்பப்பட்ட பல செய்திகளுக்கு ‘வழங்குகிறோம்’ என்ற பதில் மட்டுமே கிடைத்தது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…