ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்.
இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் செயல்பட உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு பொது மருத்துவத்தில் எம்.டி., பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இங்கு மருத்துவம் பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை இங்கு வழங்கப்படும். பெரிய பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு செட்டிநாடு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும்.
இங்கு மருத்துவ வசதிகளை முழுமையாக நிறைவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த இடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம்; சி.ஆர்.பாலாஜி
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…