ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை மாணவர்கள் யோகாசனம் செய்து அனுசரித்தனர்..
சிறப்பு விருந்தினராக சுவாமி சுப்ரஞானந்தா கலந்து கொண்டார்.
தினசரி யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மற்றும் பள்ளி முதல்வரும் கலந்து கொண்டு பேசினார்.
யோகா பயிற்றுவிப்பாளர் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் 500 பேரின் தொடர் ஆசனங்கள் இந்த யோகா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…