விருந்தினர்கள் வருவதற்கு முன்பே, ஹோட்டலின் சமையல்காரர்கள் பிளம் கேக் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்திருந்தனர். ஒரு மூலையில் அலங்கரிக்கப்பட்ட சில மேஜைகளிலும் மது பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஹோட்டல் விருந்தினர்களையும் அவர்களது நண்பர்களையும் நிகழ்வுக்கு அழைத்திருந்தது, அவர்கள் தயாரானதும், அவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தொப்பிகளை தலையில் வைத்து, அணிந்து கொண்டு பொருட்களை கலந்து, அதில் மதுபாட்டில்களை திறந்து மதுவை ஊற்றி கலக்கிக்னர்.
இது கிறிஸ்மஸ் தினத்தன்று பிளம் கேக்குகளாக தயாரிக்கப்படும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…