விருந்தினர்கள் வருவதற்கு முன்பே, ஹோட்டலின் சமையல்காரர்கள் பிளம் கேக் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்திருந்தனர். ஒரு மூலையில் அலங்கரிக்கப்பட்ட சில மேஜைகளிலும் மது பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஹோட்டல் விருந்தினர்களையும் அவர்களது நண்பர்களையும் நிகழ்வுக்கு அழைத்திருந்தது, அவர்கள் தயாரானதும், அவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தொப்பிகளை தலையில் வைத்து, அணிந்து கொண்டு பொருட்களை கலந்து, அதில் மதுபாட்டில்களை திறந்து மதுவை ஊற்றி கலக்கிக்னர்.
இது கிறிஸ்மஸ் தினத்தன்று பிளம் கேக்குகளாக தயாரிக்கப்படும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…