லாசரஸ் சர்ச் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக வருடா வருடம் கிறிஸ்துமஸ் கரோல் போட்டி நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நிகழ்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. இந்த வருடம் அவர்களின் 25ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ‘Chriscar’ என்ற பெயரில் கரோல் போட்டிகள் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இந்த போட்டிகளுக்காக விழா மேடைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதிரியார்கள் மற்றும் சகோதரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஐந்நூறு நபர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலையிலுள்ள மாதா சர்ச்சின் குழுவினர் முதல் இடத்தை பிடித்தனர்.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…