லாசரஸ் சர்ச் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக வருடா வருடம் கிறிஸ்துமஸ் கரோல் போட்டி நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நிகழ்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. இந்த வருடம் அவர்களின் 25ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ‘Chriscar’ என்ற பெயரில் கரோல் போட்டிகள் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இந்த போட்டிகளுக்காக விழா மேடைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதிரியார்கள் மற்றும் சகோதரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஐந்நூறு நபர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலையிலுள்ள மாதா சர்ச்சின் குழுவினர் முதல் இடத்தை பிடித்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…