கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மாண்டஸ் புயலால், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, இதன் காரணமாக ஏராளமான ஏழைகள் பாதிக்கப்பட்டனர்.
வின்சென்ட் டி பால் சொசைட்டியின் தலைவர் ப்ரீவின் வின்சென்ட் தலைமையிலான அவர் லேடி ஆப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைந்த வின்சென்ட் டி பால் சொசைட்டி உறுப்பினர்கள், கடந்த வாரம் இந்த குடும்பங்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று, அவர்களுக்கு 100 ரொட்டி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…