ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சின் நுழைவாயிலில் செப்டம்பர் 28ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அங்கிருந்த இருந்த ஸ்டீபிள்களை மின்னல் தாக்கியது.
ஸ்டீபிள்களின் சிறிய செங்கல் துண்டுகள் கீழே விழுந்தன. தேவாலயத்தின் மேல் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட சிலுவை கூட சேதமடைந்தது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அருட்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த தேவாலயத்தின் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஸ்டீபிள்களும், சிலுவையும் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் தேவாலய வளாகத்தில் இடிதாங்கியை விரைவில் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
– கோப்பு புகைப்படம் தேவாலயத்தின் ஸ்டீபிள்களை காட்டுகிறது.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…