ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த கல்லூரியில் இந்த வருடம் புதிய மாணவர் சேர்க்கை நர்சிங் படிப்புகள், ஸ்போக்கன் இங்க்லிஷ், அடிப்படை கணினி கல்வி போன்ற பிரிவுகளில் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை சென்னை மாநகராட்சியும் ரோட்டரி கிளப்பும் சேர்ந்து நடத்துகிறது. இது தவிர சில தனியார் அமைப்புகளும் இந்த படிப்புகளுக்கு உதவி வருகிறது.
இந்த கல்லூரி ஆழ்வார்பேட்டை மேம்பாலம் முனையிலுள்ள வின்னர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ளது. நீங்கள் இந்த கல்லூரியில் படிக்க விரும்பினால் நேரடியாக கல்லூரியை தொடர்புகொள்ளலாம். தற்போது கூட சில படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…