ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த கல்லூரியில் இந்த வருடம் புதிய மாணவர் சேர்க்கை நர்சிங் படிப்புகள், ஸ்போக்கன் இங்க்லிஷ், அடிப்படை கணினி கல்வி போன்ற பிரிவுகளில் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை சென்னை மாநகராட்சியும் ரோட்டரி கிளப்பும் சேர்ந்து நடத்துகிறது. இது தவிர சில தனியார் அமைப்புகளும் இந்த படிப்புகளுக்கு உதவி வருகிறது.
இந்த கல்லூரி ஆழ்வார்பேட்டை மேம்பாலம் முனையிலுள்ள வின்னர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ளது. நீங்கள் இந்த கல்லூரியில் படிக்க விரும்பினால் நேரடியாக கல்லூரியை தொடர்புகொள்ளலாம். தற்போது கூட சில படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…