மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூகத்தினர் மகளிர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை இணைந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வேடிக்கையான விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் ஸ்கிட்கள் இருந்தன.
விளையாய்ட்டுகளில் வழங்கப்பட்ட ‘டாஸ்க்’களில் அதிகபட்ச புள்ளிகளை பெற்ற பெண்ணிற்கு மகுடம் சூட்டப்பட்டது. வெற்றியாளர் சுமன பிரியா.
ராகமாலிகா அபார்ட்மெண்ட்ஸ், எண் 91, திருவேங்கடம் தெருவில் உள்ளது.
செய்தி: கல்யாணி முரளிதரன்
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…