மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூகத்தினர் மகளிர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை இணைந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வேடிக்கையான விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் ஸ்கிட்கள் இருந்தன.
விளையாய்ட்டுகளில் வழங்கப்பட்ட ‘டாஸ்க்’களில் அதிகபட்ச புள்ளிகளை பெற்ற பெண்ணிற்கு மகுடம் சூட்டப்பட்டது. வெற்றியாளர் சுமன பிரியா.
ராகமாலிகா அபார்ட்மெண்ட்ஸ், எண் 91, திருவேங்கடம் தெருவில் உள்ளது.
செய்தி: கல்யாணி முரளிதரன்
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…