மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூகத்தினர் மகளிர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை இணைந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வேடிக்கையான விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் ஸ்கிட்கள் இருந்தன.
விளையாய்ட்டுகளில் வழங்கப்பட்ட ‘டாஸ்க்’களில் அதிகபட்ச புள்ளிகளை பெற்ற பெண்ணிற்கு மகுடம் சூட்டப்பட்டது. வெற்றியாளர் சுமன பிரியா.
ராகமாலிகா அபார்ட்மெண்ட்ஸ், எண் 91, திருவேங்கடம் தெருவில் உள்ளது.
செய்தி: கல்யாணி முரளிதரன்
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…