மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூகத்தினர் மகளிர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை இணைந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வேடிக்கையான விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் ஸ்கிட்கள் இருந்தன.
விளையாய்ட்டுகளில் வழங்கப்பட்ட ‘டாஸ்க்’களில் அதிகபட்ச புள்ளிகளை பெற்ற பெண்ணிற்கு மகுடம் சூட்டப்பட்டது. வெற்றியாளர் சுமன பிரியா.
ராகமாலிகா அபார்ட்மெண்ட்ஸ், எண் 91, திருவேங்கடம் தெருவில் உள்ளது.
செய்தி: கல்யாணி முரளிதரன்
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…