மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு கச்சேரிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி வரை மாலை 5.30 மணி மற்றும் 7 மணிக்கு தினமும் இரண்டு நடன கச்சேரிகள் நடைபெறவுள்ளது. இந்த கச்சேரிகளில் நகரத்திலுள்ள மூத்த நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ரசிகர்களுக்கும் சபா உறுப்பினர்களுக்கும் அனுமதி இலவசம். ரசிகர்களை அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நாட்டிய நிகழ்ச்சிகளை காண அனுமதிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…