கச்சேரி சாலை சாந்தோம் சாலை சந்திப்பு அருகே அன்பின் பாதை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஒரு அலமாரி வைத்துள்ளனர். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டுவந்து இங்கு வைக்கலாம். இதனை தேவைப்படும் ஏழை மக்கள் எடுத்து சாப்பிடலாம். இது போன்று துணிகள் மற்றும் காலணிகளையும் இங்கு கொண்டுவந்து அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கலாம். இங்கு வைக்கப்படும் உணவுகள் உடனடியாக காலியாகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த திட்டம் கடந்த வாரம் தொடங்கிவைக்கப்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…