கச்சேரி சாலை சாந்தோம் சாலை சந்திப்பு அருகே அன்பின் பாதை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஒரு அலமாரி வைத்துள்ளனர். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டுவந்து இங்கு வைக்கலாம். இதனை தேவைப்படும் ஏழை மக்கள் எடுத்து சாப்பிடலாம். இது போன்று துணிகள் மற்றும் காலணிகளையும் இங்கு கொண்டுவந்து அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கலாம். இங்கு வைக்கப்படும் உணவுகள் உடனடியாக காலியாகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த திட்டம் கடந்த வாரம் தொடங்கிவைக்கப்பட்டது.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…