ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறை வகுப்புகள்

ஆர்.ஏ.புரத்தில் பால வித்யா குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இது கலை, நடனம், நடிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய “புராணங்களில் இருந்து அரிய கதைகள்” என்ற கருப்பொருளைக் கொண்ட 2 நாள் பயிற்சி பட்டறை.

ஏப்ரல் 18 & 19 தேதிகளில் நடைபெற உள்ளது. கட்டணம் ரூ.800. தொடர்புக்கு : 9080782535

பால வித்யா பயிற்சி வகுப்பை தீபா வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். கதை சொல்லுதல், நடனம், பஜனைகள், கலை, நாடகம் என பலதரப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இளம் மாணவர்களுக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும் முயற்சி இது என்று அவர் கூறுகிறார்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago