ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி பட்டறை வகுப்புகள்

ஆர்.ஏ.புரத்தில் பால வித்யா குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இது கலை, நடனம், நடிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய “புராணங்களில் இருந்து அரிய கதைகள்” என்ற கருப்பொருளைக் கொண்ட 2 நாள் பயிற்சி பட்டறை.

ஏப்ரல் 18 & 19 தேதிகளில் நடைபெற உள்ளது. கட்டணம் ரூ.800. தொடர்புக்கு : 9080782535

பால வித்யா பயிற்சி வகுப்பை தீபா வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். கதை சொல்லுதல், நடனம், பஜனைகள், கலை, நாடகம் என பலதரப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இளம் மாணவர்களுக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும் முயற்சி இது என்று அவர் கூறுகிறார்.

Verified by ExactMetrics