சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30 மணி முதலே வருகின்றனர். தடுப்பூசி போட இன்று காலை சுமார் நூறு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.
இங்கு இரண்டு வகை தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளதாக இங்கு பணியாற்றும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுகாதார மையம் கொஞ்சம் நெருக்கமான பகுதி என்பதால் மூத்த குடிமக்கள் கூட்டத்தில் நின்று தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆழ்வார்பேட்டை தவிர மற்ற சுகாதார மையங்களில் இதுபோன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆழ்வார்பேட்டை போன்று மற்ற இடங்களிலும் கூடுதல் கிளினிக்குகளை திறக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…