ஆழ்வார்பேட்டையில் இந்த வார இறுதியில் நன்கொடை முகாம்: அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை திரட்டுவதற்காக, அக்கம் பக்கத்து தன்னார்வலர்கள் கூஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக ஜூலை 9 & 10 – (சனி & ஞாயிறு) ஆழ்வார்பேட்டையில் இரண்டு நாள் பொருட்கள் சேகரிப்பு முகாமை நடத்துகின்றனர்.

உடைகள், பாத்திரங்கள், பள்ளி எழுது பொருட்கள், பொம்மைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இங்கு வழங்கலாம்.

இடம்: எண் 2, மேற்கு தெரு, ஸ்ரீராம் நகர், ஆழ்வார்பேட்டை.
லேண்ட்மார்க் : போலீஸ் பூத் / மெக்சி கிச்சன் ரெஸ்டாரன்ட்க்கு அடுத்து

மேலும் விவரங்களுக்கு – மங்களா சந்திரன் (9322402161) / விஷ்ணு ஹரி (9500016611)

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

6 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

6 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago