ஆழ்வார்பேட்டையில் இந்த வார இறுதியில் நன்கொடை முகாம்: அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை திரட்டுவதற்காக, அக்கம் பக்கத்து தன்னார்வலர்கள் கூஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக ஜூலை 9 & 10 – (சனி & ஞாயிறு) ஆழ்வார்பேட்டையில் இரண்டு நாள் பொருட்கள் சேகரிப்பு முகாமை நடத்துகின்றனர்.

உடைகள், பாத்திரங்கள், பள்ளி எழுது பொருட்கள், பொம்மைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இங்கு வழங்கலாம்.

இடம்: எண் 2, மேற்கு தெரு, ஸ்ரீராம் நகர், ஆழ்வார்பேட்டை.
லேண்ட்மார்க் : போலீஸ் பூத் / மெக்சி கிச்சன் ரெஸ்டாரன்ட்க்கு அடுத்து

மேலும் விவரங்களுக்கு – மங்களா சந்திரன் (9322402161) / விஷ்ணு ஹரி (9500016611)

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

2 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

3 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

4 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

6 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

7 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

7 days ago