ஆழ்வார்பேட்டையில் இந்த வார இறுதியில் நன்கொடை முகாம்: அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை திரட்டுவதற்காக, அக்கம் பக்கத்து தன்னார்வலர்கள் கூஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக ஜூலை 9 & 10 – (சனி & ஞாயிறு) ஆழ்வார்பேட்டையில் இரண்டு நாள் பொருட்கள் சேகரிப்பு முகாமை நடத்துகின்றனர்.

உடைகள், பாத்திரங்கள், பள்ளி எழுது பொருட்கள், பொம்மைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இங்கு வழங்கலாம்.

இடம்: எண் 2, மேற்கு தெரு, ஸ்ரீராம் நகர், ஆழ்வார்பேட்டை.
லேண்ட்மார்க் : போலீஸ் பூத் / மெக்சி கிச்சன் ரெஸ்டாரன்ட்க்கு அடுத்து

மேலும் விவரங்களுக்கு – மங்களா சந்திரன் (9322402161) / விஷ்ணு ஹரி (9500016611)

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago