நேற்று டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் சீனிவாசபுரம், டுமிங்குப்பம், நொச்சிநகர் போன்ற பகுதிகளில் உள்ள அம்பேத்கார் இயக்கத்தினர் சில நிகழ்ச்சிகளை நடத்தினர். சீனிவாசபுரத்தில் தலைவர்கள் சிலர் ஏழை மக்களுக்கு வேஷ்டி சேலைகளும் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கினர். இதே போன்று வன்னியம்பதியில் இளைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…