அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய உலக புகழ்பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்கள் நேற்று காலமானார். இவர் சிறுவயதில் மயிலாப்பூர் ஆர்.கே சாலையில் உள்ள The Children’s Garden School அருகே வசித்து வந்தார். லேடி சிவசாமி பள்ளியில் கல்வி பயின்றார். 1940-ல் தனது எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்தார். அதன்பின் ராணி மேரி கல்லூரியில் இன்டெர்மீடியேட் பயின்றார் என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர் மருத்துவ கல்வியை முடித்துவிட்டு அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டில் பணிக்கு சேர்ந்தார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…