மயிலாப்பூர் முழுவதும் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நகர சபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மெதுவாகவும், மந்தமாகவும் இருந்தது.
ஒரு சில சாவடிகளில் மட்டும் விறுவிறுப்பாக இருந்தது ஆனால் ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் வாக்குசாவடிகளுக்கு வெளியே ஆட்கள் இல்லை.
பல முதியவர்கள் காலை 8 மணிக்குப் பிறகு சாவடிக்குச் சென்றதை காண முடிந்தது.
அனைத்துச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் வாக்களித்த சிலர், தேர்தல் பணியாளர்கள் கண்ணியமாக இருந்ததாகவும், பணியாளர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்ததாகவும் தெரிவித்தனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…