நகர சபைக்கான தேர்தலில் வாக்குப்பதிவு: காலை நேரங்களில் பெரும்பாலான இடங்களில் மந்தம்.

மயிலாப்பூர் முழுவதும் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நகர சபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மெதுவாகவும், மந்தமாகவும் இருந்தது.

ஒரு சில சாவடிகளில் மட்டும் விறுவிறுப்பாக இருந்தது ஆனால் ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் வாக்குசாவடிகளுக்கு வெளியே ஆட்கள் இல்லை.

பல முதியவர்கள் காலை 8 மணிக்குப் பிறகு சாவடிக்குச் சென்றதை காண முடிந்தது.

அனைத்துச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் வாக்களித்த சிலர், தேர்தல் பணியாளர்கள் கண்ணியமாக இருந்ததாகவும், பணியாளர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்ததாகவும் தெரிவித்தனர்.

 

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

19 minutes ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

5 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

5 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago