மயிலாப்பூர் முழுவதும் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நகர சபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மெதுவாகவும், மந்தமாகவும் இருந்தது.
ஒரு சில சாவடிகளில் மட்டும் விறுவிறுப்பாக இருந்தது ஆனால் ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் வாக்குசாவடிகளுக்கு வெளியே ஆட்கள் இல்லை.
பல முதியவர்கள் காலை 8 மணிக்குப் பிறகு சாவடிக்குச் சென்றதை காண முடிந்தது.
அனைத்துச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் வாக்களித்த சிலர், தேர்தல் பணியாளர்கள் கண்ணியமாக இருந்ததாகவும், பணியாளர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்ததாகவும் தெரிவித்தனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…