ராஜா அண்ணாமலைபுரத்தில் E-கழிவுகள் சேகரிக்கும் முகாம்

வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில் போடாமல் இதனை மறுசுழற்சி செய்யலாம். பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் 1 மணி வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள R.K நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனன்யா பிளாட் எதிரில் E – கழிவுக்கான முகாம் நடக்கிறது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றுந்தில் உங்களுக்கு தேவைப்படாத E – கழிவுகளை மறுசுழற்சிக்காக கொடுக்கலாம். உங்கள் பகுதியில் E – கழிவுக்கான முகாம் நடத்த வேண்டும் என்றால் World Scrap Recycling Solutions என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

4 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

5 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago