வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில் போடாமல் இதனை மறுசுழற்சி செய்யலாம். பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் 1 மணி வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள R.K நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனன்யா பிளாட் எதிரில் E – கழிவுக்கான முகாம் நடக்கிறது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றுந்தில் உங்களுக்கு தேவைப்படாத E – கழிவுகளை மறுசுழற்சிக்காக கொடுக்கலாம். உங்கள் பகுதியில் E – கழிவுக்கான முகாம் நடத்த வேண்டும் என்றால் World Scrap Recycling Solutions என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…