வீடுகளில் செயல்படாமல் உள்ள கணினி, கைபேசி, குளிர்பதனி, துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப்பெட்டி போன்ற மின்னணுவியல் பொருட்களை பழைய சாமான் கடைகளில் போடாமல் இதனை மறுசுழற்சி செய்யலாம். பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 8 மணி முதல் 1 மணி வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள R.K நகரில் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனன்யா பிளாட் எதிரில் E – கழிவுக்கான முகாம் நடக்கிறது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றுந்தில் உங்களுக்கு தேவைப்படாத E – கழிவுகளை மறுசுழற்சிக்காக கொடுக்கலாம். உங்கள் பகுதியில் E – கழிவுக்கான முகாம் நடத்த வேண்டும் என்றால் World Scrap Recycling Solutions என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…