ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் போர்டு, இப்போது மாதாந்திர உற்சவங்கள் பற்றிய தகவல்களைக் காட்டுகிறது

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள அதிகாரிகள் இந்த வாரம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர் – அர்ச்சனை டிக்கெட் விற்பனை கவுண்டருக்கு அருகில் புதிய மின்னணு காட்சி பலகை நிறுவப்பட்டுள்ளது.

இந்த போர்டில் மாதத்தின் அனைத்து உற்சவங்களின் பட்டியலும் வெளியிடப்படுகிறது

இந்த மார்கழியின் முழு உற்சவ விவரங்கள், நேரங்களுடன், இந்த சிறிய மின்னணு திரையில் நாள் முழுவதும் தோன்றுகிறது, என்று ஒரு அறங்காவலர் மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

மேலும் இது மக்கள் உற்சவத்திற்காக கோயிலுக்குச் செல்வதை மிகவும் சிறப்பாக திட்டமிட உதவும், என்றார்.

செய்தி, புகைப்படம்: எஸ். பிரபு

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago