தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வெளியில் வர அனுமதி உண்டு.
மயிலாப்பூர் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் முக்கியமாக தி.மு.க வேட்பாளர் த.வேலு, அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் அடங்குவர். மயிலாப்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 7.30 மணியளவில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்து வாக்குப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…