தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வெளியில் வர அனுமதி உண்டு.
மயிலாப்பூர் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் முக்கியமாக தி.மு.க வேட்பாளர் த.வேலு, அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் அடங்குவர். மயிலாப்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 7.30 மணியளவில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்து வாக்குப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…