தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வெளியில் வர அனுமதி உண்டு.
மயிலாப்பூர் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் முக்கியமாக தி.மு.க வேட்பாளர் த.வேலு, அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் அடங்குவர். மயிலாப்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 7.30 மணியளவில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்து வாக்குப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…