சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம் புட்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவிட் -19 தொற்று காரணமாக இவருடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த சிலமாதங்களாக இவரின் கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் கடையில் முருக்கு, மைசூர்பாக்கு , சாம்பார் பொடி, ரசப்பொடி, போன்ற பொடி வகைகளை கேட்டுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தற்போது கணேசன் ஆன்லைன் கடையை திறந்துள்ளார். மக்கள் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அவருடைய வியாபாரம் சற்று அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறார்.
இவருடைய கடை செயின்ட் மேரிஸ் சாலையில் வி.சி.கார்டன் அருகே உள்ளது. கடை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 9841019066. வலைதள முகவரி : https://d-subhamfoods.dotpe.in
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…