கோவிட் -19 தொற்று காரணமாக சரிந்த வியாபாரத்தை ஆன்லைன் கடையின் மூலம் உயர்த்தியவர்.

சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம் புட்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவிட் -19 தொற்று காரணமாக இவருடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த சிலமாதங்களாக இவரின் கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் கடையில் முருக்கு, மைசூர்பாக்கு , சாம்பார் பொடி, ரசப்பொடி, போன்ற பொடி வகைகளை கேட்டுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தற்போது கணேசன் ஆன்லைன் கடையை திறந்துள்ளார். மக்கள் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அவருடைய வியாபாரம் சற்று அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறார்.

இவருடைய கடை செயின்ட் மேரிஸ் சாலையில் வி.சி.கார்டன் அருகே உள்ளது. கடை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 9841019066. வலைதள முகவரி : https://d-subhamfoods.dotpe.in

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

4 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

5 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

5 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

5 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

6 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago