சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம் புட்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவிட் -19 தொற்று காரணமாக இவருடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த சிலமாதங்களாக இவரின் கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் கடையில் முருக்கு, மைசூர்பாக்கு , சாம்பார் பொடி, ரசப்பொடி, போன்ற பொடி வகைகளை கேட்டுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தற்போது கணேசன் ஆன்லைன் கடையை திறந்துள்ளார். மக்கள் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அவருடைய வியாபாரம் சற்று அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறார்.
இவருடைய கடை செயின்ட் மேரிஸ் சாலையில் வி.சி.கார்டன் அருகே உள்ளது. கடை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 9841019066. வலைதள முகவரி : https://d-subhamfoods.dotpe.in
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…