புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் விமர்சியாக ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பேராலயத்தில் நடைபெறும். இந்த வருட மாதா திருவிழா கொடியேற்றம் ஜனவரி 20ம் தேதி மாலை நடைபெற்றது. வாரம் முழுவதும் பேராலயத்தில் பூசைகள் நடைபெறும். அடுத்த சனிக்கிழமை புனிதர்களின் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட ஏழு தேர்களில் வைத்து மாலை ஏழு மணிமுதல் 12 மணி வரை பேராலயத்தை சுற்றி உள்ள தெருக்களில் வீதி உலா நடைபெறவுள்ளது. இது வெகு விமர்சியாக நடைபெறும். லாசரஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…