அல்போன்சா மைதானம் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெற்கு கால்வாய் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தற்போது சுதந்திரமாக முழு இடத்திலும் விளையாட்டுகளை விளையாடலாம்.
மெரினாவில் பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்கப்படவிருந்த 100க்கும் மேற்பட்ட ஏற்கனெவே தயாரிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான ஸ்டால்களை, சென்னை மாநகராட்சி இளைஞர்கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை விளையாடும் இந்த அல்போன்சா மைதானத்தில் கிடங்கு போல் சேமித்து வைத்திருந்தது. இந்த விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வந்தது.
இன்று இந்த ஸ்டால்கள் அகற்றப்பட்டு மயிலாப்பூர் சுடுகாடு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு கூறுகையில், “கடற்கரையில் சென்னை மாநகராட்சிக்கு தேவைப்படும் வரை இந்த ஸ்டால்களை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு பரந்த இடம் இங்கு உள்ளது” என்றார்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…