மந்தைவெளியில் கோவில் பிரம்மோற்சவத்தில் பிரம்மாண்டமான புஷ்ப பல்லக்கு ஊர்வலம்.

மந்தைவெளி மாரி செட்டித்தெருவில் உள்ள பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் முதல் பாதி ஊர்வலங்கள் நடைபெற்றதையடுத்து, செவ்வாய்கிழமை மாலை வெங்கடேச பெருமாள் பிரம்மாண்டமான புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் மந்தைவெளியில் வீதிகளை வலம் வந்தார்.

பல்வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு மட்டுமின்றி, வெங்கடேசப் பெருமாளும் அழகிய மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

ஊர்வலத்தைக் காணவும் அலங்காரங்களை கண்டுகளிக்கவும் மக்கள் நார்டன் தெரு மற்றும் அதைச் சுற்றி வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago