சிவராத்திரியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனையை ஆர்.ஏ.புரத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்றனர். இங்கு சுமார் ரு 11 அடிக்கு ருத்ராட்ச லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி ஆயிரக்கணக்கான லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பூஜைகளும் நடைபெறவுள்ளது. இது தவிர ருத்ராட்ச மாலை மற்றும் இதர பொருட்களும் விற்பனை செய்கின்றனர். இந்த இடம் ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 9488493756
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…