சிவராத்திரியை முன்னிட்டு கண்காட்சி மற்றும் விற்பனையை ஆர்.ஏ.புரத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்றனர். இங்கு சுமார் ரு 11 அடிக்கு ருத்ராட்ச லிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி ஆயிரக்கணக்கான லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பூஜைகளும் நடைபெறவுள்ளது. இது தவிர ருத்ராட்ச மாலை மற்றும் இதர பொருட்களும் விற்பனை செய்கின்றனர். இந்த இடம் ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 9488493756
இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், TVK கட்சியைச் சேர்ந்த பி. வெங்கடராமணனின் நிகழ்ச்சி நிரலில் மூன்று பிரச்சினைகள் முதலிடம்…
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…