மயிலாப்பூரின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ், கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மயிலாப்பூர் தொகுதிக்கு அவர் செய்த நல்ல காரியங்களுக்காக மக்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சான்றிதழில் மக்கள் தங்களுடைய கையொப்பமிட்ட வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் மூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட வாழ்த்து செய்திகளும் இடம்பெற்றுள்ளது.
சமூக ஆர்வலர் சி.எஸ். பாஸ்கர் இந்த பாராட்டுக்கான சான்றிதழை ஆர். ஏ. புரத்தில் உள்ள நடராஜின் புதிய அலுவலகத்தில் வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ நடராஜின் புதிய அலுவலகம் ஆர். ஏ.புரத்தில் உள்ள சங்கீதா உணவகம் அருகே உள்ளது.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…