Portrait of a female Indian doctor standing in front of her colleague with a stethoscope around her neck
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை மற்றும் ராப்ரா ஆர்.ஏ புரம் சமூக அமைப்பானது இணைந்து இந்தப் பகுதியில் உள்ள பெண்களுக்கான இலவச மார்பக பரிசோதனை முகாமை நடத்துகின்றன.
இம்முகாம் பிப்ரவரி.5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ.புரம் சென்னை மாநகராட்சி பூங்கா 7-வது மெயின் ரோட்டில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
மகளிர் சிறப்பு மருத்துவர்கள் குழு குளிர்சாதனவசதியுள்ள வேனில் இந்த முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க முன் பதிவு கட்டாயம். பதிவு செய்ய கீழே உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்: 9840390903/9884043225 / 9841030040
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…