தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரி தொடங்க வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு முக்கிய பிரச்சினைகள் பொதுமக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முதலாவது இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்திற்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது அனைத்து மதத்திலும் இருக்கும் வழக்கமான நடைமுறைதான் என்று அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக தனி நபர் ஒருவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக கோவில் சம்பந்தமான தொழிற் படிப்புகள் இருந்தால் வருமானத்தை செலவு செய்யலாம் என்றும் அதை விடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலவு செய்ய வேண்டுமா என்று சில சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…