மெரினா காந்தி சிலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின கொடியேற்று விழா மற்றும் அணிவகுப்புக்கு தொழிலாளர்கள் மேடை அமைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
காந்தி சிலையை ஒட்டிய பகுதி குடியரசு தின விழாவில் பங்கேற்கும் விஐபிக்கள், மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கே சிறப்பு விருந்தினர்களுக்கான இருக்கை மற்றும் கேலரி உள்ளது.
இவை அனைத்தும் மெரினாவின் நடைபாதைகளில் அமைக்கப்பட்டு வருகிறது.
குடியரசு தின அணிவகுப்பு பகுதியை சுற்றிலும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடியரசு தின அணிவகுப்புகள் மெரினா லூப் சாலைப் பக்கத்திலிருந்து, லைட் ஹவுஸ் அருகில் தொடங்கி கடற்கரை சாலையில் வடக்கு நோக்கி செல்லும்.
ஜனவரி 26-ம் தேதி இந்த அணிவகுப்பைப் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…
மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…
பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…