சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெரினாவில் உள்ள காந்தி சிலை புதிய இடத்திற்கு மாற்றப்படலாம்.

மெரினா புல்வெளியில் காந்திஜியின் சிலை அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு சிலை மாற்றப்படலாம். ஏனென்றால் இங்குதான் மெட்ரோவின் நிலத்திற்கு அடியில் பெரிய நிலையம், மெட்ரோவின் இரண்டாம் கட்ட ரயில் பாதை ஆகியவை கட்டப்படவுள்ளது.

திங்களன்று, சென்னை மெட்ரோ ரயில் தளத்தில் தொழிலாளர்கள், தமிழ்நாடு போலீஸ் தலைமையகம் மற்றும் இராணி மேரி கல்லூரிக்கு எதிரே குறுக்காக நிற்கும் சிலையைச் சுற்றி துணியால் மூடியுள்ளனர். தொடர்ந்து கிரேன்கள் வைக்கப்பட்டிருந்தன.

சிலை எங்கு கொண்டு செல்லப்படும் என்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இராணி மேரி கல்லூரி முனையிலிருந்து லைட் ஹவுஸ் வரை உள்ள மெரினாவின் புல்வெளிகள் சென்னை மெட்ரோவால் நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

2 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

5 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

7 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

2 weeks ago