ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மாடித் தோட்டப் பயிலரங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) இணைந்து மார்ச் 19 அன்று ஆர்.ஏ.புரத்தில் ஒரு பயிலரங்கை நடத்தியது.

இது – மொட்டை மாடியில் மற்றும் திறந்த வெளிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து நடத்தப்பட்டது.

தோட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த பயிலரங்கில் கொய்யா, செம்பருத்தி, தக்காளி, கத்தரி, மிளகாய், கருவேப்பிலை ஆகிய மரக்கன்றுகள் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

ஆர்.ஏ.புரம் குடியிருப்போர் சங்க தலைவர் டாக்டர் ஆர்.சந்திரசேகரன் வரவேற்றார்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பாலகுமார், க்ரோ பைகளை பயன்படுத்தி மாடி தோட்டம் அமைப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார். ரசாயனம் இல்லாத உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

ஆர் ஏ புரத்தைச் சேர்ந்த கோமதி மற்றும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சாய் பிருந்தா ஆகியோருக்கு டெமோவின் போது உற்சாகமாகப் பேசியதற்காக மரக்கன்றுகளுடன் தலா ஒரு க்ரோ பேக் வழங்கப்பட்டது.

தோட்டக்கலைக் குழுவின் மானியக் கருவிகள், உரம் மற்றும் தோட்டக் கருவிகள் இருப்பு இல்லாததால், மற்றொரு பயிலரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago