ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கடைசியாக நாளை ஜனவரி 24ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…