ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கடைசியாக நாளை ஜனவரி 24ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…