ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கடைசியாக நாளை ஜனவரி 24ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…