ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு ரூ.51,000 காசோலைகளை உறுப்பினர்கள் வழங்கினர். இந்தத் தொகை அவர்களின் பள்ளிக் கட்டணச் செலவை ஈடு செய்யும்.
உறுப்பினர்கள் வின்சென்ட், பிரவின், சந்திரபோஸ், அற்புதநாதன், ஜான் ஆகியோர் பயனாளிகளை சந்தித்து காசோலைகளை பங்குத்தந்தை அருட்தந்தை டி.அந்தோணிராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியை ஜூலி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி வழங்கினர்,
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து, வாழ்க்கையில் உயரும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…
மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…
கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…
இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…
மெரினா கடலோரப் பகுதிக்கு செப்டம்பர் 15, காலை 10 மணி முதல் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் வேன்கள் மற்றும்…