ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு ரூ.51,000 காசோலைகளை உறுப்பினர்கள் வழங்கினர். இந்தத் தொகை அவர்களின் பள்ளிக் கட்டணச் செலவை ஈடு செய்யும்.
உறுப்பினர்கள் வின்சென்ட், பிரவின், சந்திரபோஸ், அற்புதநாதன், ஜான் ஆகியோர் பயனாளிகளை சந்தித்து காசோலைகளை பங்குத்தந்தை அருட்தந்தை டி.அந்தோணிராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியை ஜூலி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி வழங்கினர்,
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து, வாழ்க்கையில் உயரும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…