ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு ரூ.51,000 காசோலைகளை உறுப்பினர்கள் வழங்கினர். இந்தத் தொகை அவர்களின் பள்ளிக் கட்டணச் செலவை ஈடு செய்யும்.
உறுப்பினர்கள் வின்சென்ட், பிரவின், சந்திரபோஸ், அற்புதநாதன், ஜான் ஆகியோர் பயனாளிகளை சந்தித்து காசோலைகளை பங்குத்தந்தை அருட்தந்தை டி.அந்தோணிராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியை ஜூலி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி வழங்கினர்,
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து, வாழ்க்கையில் உயரும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…