மத நிகழ்வுகள்

மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா

கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குறைந்த அளவிலான நாயன்மார்களை மட்டுமே ஊர்வலமாக எடுத்துவந்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநானசம்பந்தர் மற்றும் வாயிலார் ஆகியோரின் சிலைகளே ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊர்வலம் பகல் பன்னிரண்டு மணியளவில் நடைபெற்றது, வெயில் அதிகமாக இருந்ததால் இந்த ஊர்வலத்தில் மக்கள் அவ்வளவாக பங்கேற்கவில்லை. வழக்கமாக அறுபத்து நாயன்மார்களின் விழாவிற்கு மக்கள் திரளாக வந்து பங்கேற்பார்கள். தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் கூட்டம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இந்த பகுதியில் வசிக்கும் சிலர் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

விற்பனை: கைவினைப்பொருட்கள், விளக்குகள், பாரம்பரிய அலங்காரங்கள், தஞ்சை ஓவியங்கள்

ஸ்ருஷ்டி: தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் மற்றும் நல சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள கடையில் செப்டம்பர் 15…

2 days ago

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான போட்டி.தொடக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான மயிலாப்பூர் டைம்ஸ் போட்டி தொடங்கியது. கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த குடையை வீட்டிலேயே உருவாக்கவும், இந்த…

2 days ago

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் இல்லத்தில் அவரது சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவிகள்.

மயிலாப்பூரில் உள்ள குழந்தைகள் பூங்கா பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை காலை மறைந்த இந்திய குடியரசுத்…

2 days ago

பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர், ஆழ்வார்பேட்டை மண்டல மக்களின் வெள்ள பிரச்சனைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம்.

செப்டம்பர் 3 ஆம் தேதி, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் ஐஏஎஸ் வீனஸ் காலனியில் நடைபெற்ற…

2 days ago

மந்தைவெளி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ணம், செப்டம்பர் 8ல்.

மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ண சடங்கு செப்டம்பர் 8ஆம் தேதி…

3 days ago

மந்தைவெளிப்பாக்கத்தில் காரைக்கால் அம்மையாரை மையமாக கொண்ட தமிழ் நாடகம். செப்டம்பர் 7

காரைக்கால் அம்மையார் கருப்பொருளில் தமிழ் நாடகம், தி கல்யாண நகர் சங்கம், எண்.29, டி.எம்.எஸ்.சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.…

3 days ago